எனக்கும் எனது குடும்பத்தவர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்

நுகர்வோர் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தனக்கும் தனது குடும்பத்தவர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக வீட்டிலிருந்து வெளியே வருவதற்கே அச்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் தொடர்பான விவகாரங்களில் எனது பங்களிப்பு காரணமாக அமைச்சர்கள் என்னையும் எனது குடும்பத்தவர்களையும் தாக்குவார்கள் என அச்சமடைந்துள்ளேன் என அசேலசம்பத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தொடர்பான விபரங்களை பேசுவதற்கு நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை என குறிப்பிட்டுள்ள அசேலசம்பத் தற்போது ஆள்கடத்தல்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன … Continue reading எனக்கும் எனது குடும்பத்தவர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்